News Aggregator

Your daily dose of curated news from the world of Technology, Science, and Business

Trending Technology Science Business Health Entertainment Sports Politics Education Environment Hindi हिंदी Bengali বাংলা Tamil தமிழ்

Loading articles...

'கடற்கரைக்கு அருகே வாடகை வீடு': சிட்னி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை - மகன் யார்?

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை மகன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

'10 வயது சிறுமி' - ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் யார்?

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 10 வயது சிறுமி, ஹோலோகாஸ்டில் தப்பியவர், மற்றும் இரண்டு ரபிகள் உட்பட பலியான 15 பேரின் பின்னணிகளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தடய அறிவியல் படித்தால் அரசு, தனியார் துறைகளில் என்னென்ன வேலைகள் கிடைக்கும்?

தடயங்களை சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் துருப்புகளை விளக்குபவர்கள் தடயவியல் துறையில் உள்ளவர்கள், இந்த துறை தர்க்க ரீதியிலான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

'மோதி, அமித்ஷா vs ஆர்எஸ்எஸ்': பாஜகவில் நிதின் நபின் நியமனம் உணர்த்தும் உத்தி என்ன?

பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வரவுள்ளது.

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் யார்? முழு பின்னணி

பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட கடிதத்தில், "பாஜக-வின் நாடாளுமன்றக் குழு, பிகார் அரசின் அமைச்சர் நிதின் நபினை கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

விந்தணு தானம் செய்பவரை தேர்வு செய்வது எப்படி? உலகை ஆக்கிரமித்த 'வைக்கிங் விந்தணு'

விந்தணு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், சர்வதேச நாடுகளில் உள்ள விதிகளைப் பயன்படுத்தி விந்தணு வங்கிகள் ஒரே தானம் செய்பவரின் விந்தணுவை அதிகப் பிரபலம் காரணமாகப் பல நாடுகளுக்கு அனுப்பி அதிகபட்சமாகப் பயன்படுத்துவதாலும், சட்டபூர்வமாக ஒருவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையாகிறார்

சிட்னி: துப்பாக்கியால் சுட்டவர் மீது பாய்ந்து மடக்கிய 'ஹீரோ' - உடலில் 2 குண்டுகள் பாய்ந்த அவர் என்ன ஆனார்?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த "ஹீரோ" கேமராவில் சிக்கியுள்ளார். அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் என்ன ஆனார்?

ஐபிஎல் மினி ஏலத்தில் 'டிமாண்ட்' அதிகம் உள்ள 5 வீரர்கள் இவர்களா?

2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் 244 இந்திய வீரர்கள் மற்றும் 115 வெளிநாட்டு வீரர்கள். இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்?

தென் ஆப்ரிக்காவை இந்தியா எளிதில் வெற்றி கொள்ள உதவிய 'அர்ஷ்தீப் சிங் எழுச்சி'

4 ஓவர்களில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் 13 ரன்களே. 14 பந்துகளை 'டாட் பால்'களாக வீசினார் அர்ஷ்தீப் சிங். மேலும், முக்கிய கட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார்.

சிட்னி கடற்கரையில் யூத பண்டிகை கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்ட 2 பேர் யார்? புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் 2 பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்10 வயது சிறுமி உள்பட 15 பேர் உயிரிழந்தனர். ஹனுக்கா எனும் யூத பண்டிகை கொண்டாட்டத்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காணொளி: சீனாவில் மாணவர்களிடம் அத்துமீறும் தனியார் பள்ளிகள் - பிபிசி புலனாய்வு

சீனாவில் ராணுவம் போல செயல்படும் பள்ளிக்கு பாவ்பாவ் சென்றபோது வயது 14. “எனக்குப் பள்ளி செல்வது பிடிக்காது என்பதால் எனக்கும் அம்மாவுக்கும் சண்டை வரும்.” என்கிறார் பாவ்பாவ்.

திருப்பதியில் ஏழுமலையானுக்கு சாற்றும் பட்டுத்துணியிலும் முறைகேடா? புதிய சர்ச்சையின் பின்னணி

திருமலையில் வெங்கடேஸ்வரரின் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டு சால்வைகளை வாங்கியதில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன நடக்கிறது?

Loading...
Loading...